நாளை பகலவன் எனக்காய் உதிக்கட்டும் !
நாளை நிலாவும் எனக்காய் தோன்றட்டும் !
நாளை தேசம் எனக்காய் இயங்கட்டும்!
நாளை இணையும் சொந்தங்கள்
என்றுமே என்னோடு நிலைக்கட்டும் !
யாரோ செய்த நகைகள் மண ஆபர்ணங்க்களாக !
என்றோ நெய்த பட்டாடைகள் மண ஆடைகளாக !
என்றுமே இணைந்த என் நண்பர்களின்
நெஞ்சங்கள் வாழுத்துக்கள் பாட !
எனக்காய் பிறந்தவளை என் உயிருடன்
இணைக்க மணமேடை ஏறுகிறேன் !
உங்கள் வாழ்த்துகளுடன் !
ராஜா