Thursday, December 6, 2012

மண நாள்



நாளை பகலவன் எனக்காய் உதிக்கட்டும் !
நாளை நிலாவும் எனக்காய்  தோன்றட்டும் !
நாளை  தேசம் எனக்காய் இயங்கட்டும்!
நாளை  இணையும் சொந்தங்கள்
என்றுமே என்னோடு நிலைக்கட்டும் !


எங்கோ  பூத்த  மலர்கள் மண மாழைகளாக !
யாரோ செய்த நகைகள் மண ஆபர்ணங்க்களாக !
என்றோ நெய்த பட்டாடைகள் மண ஆடைகளாக !
என்றுமே இணைந்த என்  நண்பர்களின்
நெஞ்சங்கள் வாழுத்துக்கள்  பாட !

எனக்காய் பிறந்தவளை என் உயிருடன்
இணைக்க  மணமேடை ஏறுகிறேன் !

 உங்கள்  வாழ்த்துகளுடன் !
ராஜா