விதைக்க மறந்த விவசாயி
விளைச்சலைத் தேடுகிறான் தாயை மறந்த தனையன்
கடவுளைத் தேடுகிறான் மனிதத்தை மறந்த மனிதன்
புனிதனைத் தேடுகிறான் கொள்கையை மறந்த தலைவன்
நாற்காலியைத் தேடுகிறான் தோல்வியை மறந்த வீரன்
வெற்றியைத் தேடுகிறான் காதலிக்க மறந்த கணவன்
பெண்மையைத் தேடுகிறான்லீலாவை மறந்த வேலன்
மாலாவைத் தேடுகிறான்இத்தனை வரிகள் எழுதிய பின்
விடையைத் தேடுகிறேன்
மறந்து போனவையே தேடுகின்றனவற்றின்
இங்கு வேலனுக்கு ஓர் விளக்கம்
லீலாவின் தங்கை தான் மாலா.