Sunday, August 5, 2012

நண்பர்களின்றி நான்!


 கோடைகால நீரோடை ,
 இலையுதிர்கால கிளைமரம்,
 ஜனங்களற்ற திரையரங்கம்,
 குளிர்வற்ற  நீர்மேகம்,
 வாசமில்லா வாடியமலர் ,
 மொத்தத்தில் நான் உணர்வுகளற்ற நரம்புகள்!
 உதிரங்களாக என் நண்பர்கள் 
என்னுடன் இல்லாவிடில்!

1 comment:

விப்ஜி said...

மிகவும் அருமை...