பேனாவின் நடனத்தில்
Sunday, August 5, 2012
நண்பர்களின்றி நான்!
கோடைகால நீரோடை ,
இலையுதிர்கால கிளைமரம்,
ஜனங்களற்ற திரையரங்கம்,
குளிர்வற்ற நீர்மேகம்,
வாசமில்லா வாடியமலர் ,
மொத்தத்தில் நான் உணர்வுகளற்ற நரம்புகள்!
உதிரங்களாக என் நண்பர்கள்
என்னுடன் இல்லாவிடில்!
1 comment:
விப்ஜி
said...
மிகவும் அருமை...
August 5, 2012 at 1:35 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மிகவும் அருமை...
Post a Comment