****************************************************************
ஈழத்தில் இன்று கேட்பதோ மரண ஓலம் !
இதை தடுக்க முடியாதது தமிழனின் அவலம் !
அதனால் வரைகிறேன் கண்ணீருடன் இந்த வார்த்தைக் கோலம் !
****************************************************************
ஈழத்தில் மண் பரிசோதனை செய்தால்
முடிவு என்னவோ இனி
இரத்த பரிசோதனைக்குத் தான் !
3 comments:
Nice one da...
ராஜா ராஜாதான்
good one...
Post a Comment