Monday, October 13, 2008

இரத்த பரிசோதனை

****************************************************************
ஈழத்தில் இன்று கேட்பதோ மரண ஓலம் !
இதை தடுக்க முடியாதது தமிழனின் அவலம் !
அதனால் வரைகிறேன் கண்ணீருடன் இந்த வார்த்தைக் கோலம் !
****************************************************************

ஈழத்தில் மண் பரிசோதனை செய்தால்

முடிவு என்னவோ இனி

இரத்த பரிசோதனைக்குத் தான் !

3 comments: